பிரான்ஸ் பரிசில் பரபரப்பை ஏற்படுத்திய தாக்குதல்!
பிரான்ஸ் பரிசில் புகையிரதநிலையமொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேர்டிலையொன் புகையிரதநிலையத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவருக்கு வயிற்றில் கடும் காயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் மீது தாக்குதல் கத்தி மற்றும் சுத்தியலுடன் காணப்பட்ட நபர் ஒருவர் பொதுமக்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது. புகையிரதபாதுகாப்பு உத்தியோகத்தர் தாக்குதலை மேற்கொண்டநபரை தடுத்து நிறுத்திய நிலையில், தாக்குதலை மேற்கொண்டவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதோடு இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் போல தோன்றவில்லை … Continue reading பிரான்ஸ் பரிசில் பரபரப்பை ஏற்படுத்திய தாக்குதல்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed